...

5 views

குழந்தை
நீயே எங்கள் வாழ்வின் நிறை..

உயிரனுவாய் உன்னை உணர்ந்த நொடி
எங்கள் உள்ளங்களைத் திருடி
உயிரினில் நிறைந்து விட்டாய்..

வரங்களின் வரமாய் நீ வந்தாய்
இனி இன்னிசையாய்
உந்தன் ராகமே என்றும்
எங்கள் வாழ்வில் ஒலிக்குமே..

© KD's WORLD