...

3 views

எங்கேயே நீயும் நானும்
எங்கேயே நீயும் எங்கேயே
நானும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் நினைவுகளை மட்டுமே
நித்தம் நினைத்து ,
நிஜம் அற்று போன
நம் காதலை நினைத்து
கொண்டே யாரும் காணாத
பொழுது கண்களில் வரும்
கண்ணீரை துடைக்க ஒருவரும் இல்லை என
ஏக்கத்தை என் இதயத்தில் மறைத்து வைத்து வாழ்கின்றேன்.