11 views
please come to rain
#WritcoPoemChallenge
The door to tomorrow,
Opens in the shadows of today,
So brush aside the ... Sathya மூன்று நாளைக்கு முன்பு சில மழைத்துளிகளை சிந்திய வானத்தை இன்றும் அண்ணாந்து தான் பார்க்கிறேன் 300 நாட்களாய் மழை கூறினாலும் சில நொடிகள் வந்தால் மட்டும் நமது மனமும் ஏன்தான் இப்படி காய்ந்து போகிறதோ இதயம் கூட சுட்டெரிக்கும் நெருப்பாய் தான் இருக்கிறது அதற்கு ஒரு துளி மழை நீர் கூட இல்லாமல் என்று தான் வானம் நம் வசம் வருமா நம் கைகளில் சிறு துளிகளை கூறிச் செல்லும் என்ற எண்ணம் கேள்விகள் மட்டும் மனதில் இருக்க சுடசுட நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறது ஆனால் பதிலுக்கு காத்திருக்கும் நாங்கள் எப்போதும் இயக்கம் தானா உனது சில துளிகளை எங்கள்மீது தூரம் இந்த சுட்டெரிக்கும் நெருப்பின் சூரியனிடமிருந்து எங்களை சிறு கணமாவது காத்திடு .path of sorrow,
And make your way
The door to tomorrow,
Opens in the shadows of today,
So brush aside the ... Sathya மூன்று நாளைக்கு முன்பு சில மழைத்துளிகளை சிந்திய வானத்தை இன்றும் அண்ணாந்து தான் பார்க்கிறேன் 300 நாட்களாய் மழை கூறினாலும் சில நொடிகள் வந்தால் மட்டும் நமது மனமும் ஏன்தான் இப்படி காய்ந்து போகிறதோ இதயம் கூட சுட்டெரிக்கும் நெருப்பாய் தான் இருக்கிறது அதற்கு ஒரு துளி மழை நீர் கூட இல்லாமல் என்று தான் வானம் நம் வசம் வருமா நம் கைகளில் சிறு துளிகளை கூறிச் செல்லும் என்ற எண்ணம் கேள்விகள் மட்டும் மனதில் இருக்க சுடசுட நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறது ஆனால் பதிலுக்கு காத்திருக்கும் நாங்கள் எப்போதும் இயக்கம் தானா உனது சில துளிகளை எங்கள்மீது தூரம் இந்த சுட்டெரிக்கும் நெருப்பின் சூரியனிடமிருந்து எங்களை சிறு கணமாவது காத்திடு .path of sorrow,
And make your way
Related Stories
10 Likes
1
Comments
10 Likes
1
Comments