...

6 views

5-எஸ்
தொழிற்கூடங்களிள் தூய்மை கடைபிடிக்க ;
சுற்றம் சுகாதாரம் பற்றி
சப்பான் நாட்டில்
தோன்றியது 5எஸ்...!!!

பிரித்தல் , ஒழுங்குபடுத்தல் ,
சுத்தப்படுத்தல் , முறைப்படுத்தல் , நிலைப்படுத்தல் எனும்
ஐந்து கொள்கைகளை கொண்டு
தூய்மையை நிலைநாட்ட...!!!

பணியிடத்தில் ,

தேவையற்ற பொருட்களை அகற்ற - செய்றி ;
தேவையான பொருட்களை உறிய இடத்தில் வைக்க - செய்ட்டன் ;
பணியிடத்தை தூசி இன்றி வைக்க - செய்சோ ;
வழிமுறை வகுத்து நடைமுறைப்படுத்த - செய்கெட்சு ;
மேற்கொண்ட வற்றை வழக்கமாக்க - சிட்சுகே ;

இவ்வனைத்து ஒழுங்குமுறைகளை
கடைப்பிடித்தலின் மூலம்
நம் பணி நேரத்தைக் சேமிக்கலாம் ;
நம் செலவினைக் குறைக்கலாம் ;
நாம் நல் தரத்தை கொடுக்கலாம்
மேலும் பல வாடிக்கையாளர்களை கவரலாம்...!!!


© All Rights Reserved
© மோ.கோகுல் ஆனந்த்