...

3 views

மழைக்காலக் கூடல்! - விண்மீன் ரசிகன்
ஆகாசம் நிறைந்திருக்கும் மழைமுகில்களின் கீழே ஒன்யாய் நாம் வலம் வந்த காலம் மீண்டும் வாராதோ சகியே !

என் மனதினில் அனுதினமும் நீராடும் ஆதினியே!

நானும் நீயும் நடந்து செல்லும் சாலையினில் இருக்கும் பூக்களும் நம்மை கண்டு மலருதடி ...

ஒன்றாய் ஒரு குடையின் கீழே நாம் உலா வரும் காலம் எனக்கு திருநாளாகும் தோழி!


பேச்செல்லாம் உந்தன் பெயரும், மூச்செல்லாம் உந்தன் நினைப்பும் என்னை அணுஅணுவாய் வாட்டும் துயர கதையை நீ அறியாயோ!

#தோழியிசம் #விண்மீன்ரசிகன்

© sathyasanjeevi