...

9 views

நானே வருவேன் எந்தன் அழகிய நிலவே! - விண்மீன் ரசிகன்
உந்தன் மனதின் தினசரி குரல்களை நித்தமும் கேட்ட வண்ணமே அலைகின்றேன்...

வந்துன்னை தரிசிக்கவே நாடினேன்,
ஆகினும் காலச்சூழலும் புறச்சூழலும் கைக்கொடுக்கவில்லையடி;

தந்தன்னா பாடிவாறு முணுமுணுக்கும் உந்தன் கீச்சொலிகள் தான் எந்தன் உயிரின் இசை கீதமடி,
கண்கொண்டு எனை பாராயோ ;

வெந்து தணிந்திருக்கும் காட்டினில் அருகாய் மலர்ந்து வந்தே பனித்துளியாகி உனைச் சூடிக்கொள்வேனே சகி!
அன்றொரு நாள் வருமெனில்,
அதுவே நமக்கு திருநாளாகும்
#விண்மீன் ரசிகன்

© sathyasanjeevi