...

3 views

Fr dr
#WritcoPoemChallenge
Bold strokes of a confident hand,
The painting is a masterpiece,
Executed as planne ...Sathya காதலின் பிரிவை தாங்க முடியாமல் மரணம் என்ற ஒரு முடிவு எடுத்தால் மரணம் அதற்கு சிறிதும் அச்சப் படாதே ப் ஆனால் நட்பு என்ற உறவில் ஒரு பிரிவு என்ற ஓர் முறிவு வரும் பொழுது நாம் எடுக்கும் முடிவு மரணம் அந்த மரணம் கூட யோசிக்கும் நண்பர்களைப் பிடிக்க வேண்டுமா என்று நட்பை அலட்சியப்படுத்த அந்த மரணத்தை கூட மனம் இல்லை அதனால்தான் நட்பை பிரிக்க போதும் யோசிப்பதில்லை காதலுக்கு பிரிவும் உண்டு மரணம் உண்டு ஆனால் நட்பு பிரிவும் இல்லை மரணமும் இல்லை நட்பை அந்த மரணம் கூட மதிப்பதால் தான் தூரத்தில் நின்று ரசிக்க நாம் இவனை வீணாக பிரித்து விடுவோமோ என்று தான் அச்சப்பட்டு மரணம் எப்போதும் நண்பர்களை விட்டும் தூரமாக நிற்கிறது ஆனால் காதல் என்ற ஒரு வார்த்தைக்கு பிரிவு என்றொன்று அந்த விட்டால் மரணம் உடனே அவரைப் பற்றிக் கொள்கிறது காதல் என்ற வார்த்தையில் அனைவரின் இதையும் கொழுந்து விட்டு காட்டுத்தீ போல் தெரிகிறது நட்பு என்ற ஒன்று ஓவியம் ஆகவே நம்முள் அவர் நீங்கா இடம் பெற்று நினைவுகூர ஒரு சிற்பமாக நம்மளையே செதுக்கப்பட்டு இருக்கிறது அதனால்தான் காதலை விடவும் வலிமை அதிகம் என்கிறோம் என்றும் நட்புடன் உங்கள் அனைவருக்கும் நன்றி d...