இரவு
இரவு வந்த பின்னும்
நீ வராமல் இருப்பது
எனக்கு வருத்தம் அளிக்கிறது
இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது?
சீக்கிரம் வா...வா...!!
ந க துறைவன்.
நீ வராமல் இருப்பது
எனக்கு வருத்தம் அளிக்கிறது
இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது?
சீக்கிரம் வா...வா...!!
ந க துறைவன்.
Related Stories