...

5 views

புரவி புயல்
புயலு புரவி...
மையம் உருகி...
வந்து பரவி...
இனி கொட்டும் மழைநீர் அருவி...
வரண்டகாட்டீல் நீர்கள் நிலவி...
வாய்க்கால் வடிகால் குளங்கள் நிரவி...
நிகரில் மீண்டு புரவியே வேண்டாம் காண்டு...
ஏழைநாடு புரவியே நீ கொஞ்சம் தாண்டு...
கடலில் பிறந்த புரவியே வலிமண்டல காற்றீலேஉரங்கு...
தமிழரிடம் வேண்டாம் புரவியே மக்கள் உனக்கு ஊதூவார்கள் சங்கு ..! கவிஞன் த.இளையபெருமாள்