9 views
@குளிர்க்காலமாம்...
இது குளிர்க்காலமென்று
கூறுகிறாய்…!
ஒளி அற்ற நிலையில் இருக்கும் குளிரில்
உலாவுதல் நிலவும் திண்மமாதல்
நம்பிக்கையின்மைக்கும் முழுப்போர்வைத்தேடி
வானத்தில் ஒளிர்வும் அடர்த்தியான நிலையாம்…!
சூரிய ஒளி வர சோம்பலை
விட்டு எழ மறுக்கும்
பரிதியும் விரைவாய்
எழுந்து கொள்ளவதற்கான
செய்தியும் முன்னே வந்ததாம்…!
தலையணை அணைத்து
கண்ணீரில் நனைந்து
காதலின் ஞாபகமாய்
அன்பை கொடுத்து கல்லறைக்கு சென்றவனின் நினைவோடு தவிக்கும்
மங்கையவளின் கண்ணீருக்கு ஆறுதல் என்னவோ
அவளின் கரங்கள்
தானாம்…!
நம்ப மறுக்கிறாள் இது இளவேனில் என்றும் பருவகாலமென்று…!
© ER.RANJITHA DHARA
கூறுகிறாய்…!
ஒளி அற்ற நிலையில் இருக்கும் குளிரில்
உலாவுதல் நிலவும் திண்மமாதல்
நம்பிக்கையின்மைக்கும் முழுப்போர்வைத்தேடி
வானத்தில் ஒளிர்வும் அடர்த்தியான நிலையாம்…!
சூரிய ஒளி வர சோம்பலை
விட்டு எழ மறுக்கும்
பரிதியும் விரைவாய்
எழுந்து கொள்ளவதற்கான
செய்தியும் முன்னே வந்ததாம்…!
தலையணை அணைத்து
கண்ணீரில் நனைந்து
காதலின் ஞாபகமாய்
அன்பை கொடுத்து கல்லறைக்கு சென்றவனின் நினைவோடு தவிக்கும்
மங்கையவளின் கண்ணீருக்கு ஆறுதல் என்னவோ
அவளின் கரங்கள்
தானாம்…!
நம்ப மறுக்கிறாள் இது இளவேனில் என்றும் பருவகாலமென்று…!
© ER.RANJITHA DHARA
Related Stories
12 Likes
2
Comments
12 Likes
2
Comments