...

16 views

மொழியில்லா கவிதை
பட் டென கண்கள் பயத்தில் மூடிட

சட் டென இதயம் ஓட்டம் எடுத்திட

கட் டான காளை அவன் கைகள் வியர்த்திட

மொட் டான இதழ்கள் மொழியை மறந்திட

கட் டாந்தரையில் அவளை கட்டி அணைத்திட

கட்டழகி அவளும் நாணம் தளர்த்திட

கொட்டிய புன்னகை கோர்ப்பதற்கே

இச் சென இதழ்களும் சேர்த்து குவிந்திட

காதலின் மணமோ காற்றில் கலந்திட

கல்லாத எனக்கும் கவிதை பிறந்ததே இன்று

காதலி அவளே காவியம் என்று.

follow us @karayum_varigal on Instagram.

#love#romance #tamilkavithai #tamilwriters #tamil #tamilpost #tamilnadu #tamilpost #tamilkavithaigal #tamilpoem