16 views
மொழியில்லா கவிதை
பட் டென கண்கள் பயத்தில் மூடிட
சட் டென இதயம் ஓட்டம் எடுத்திட
கட் டான காளை அவன் கைகள் வியர்த்திட
மொட் டான இதழ்கள் மொழியை மறந்திட
கட் டாந்தரையில் அவளை கட்டி அணைத்திட
கட்டழகி அவளும் நாணம் தளர்த்திட
கொட்டிய புன்னகை கோர்ப்பதற்கே
இச் சென இதழ்களும் சேர்த்து குவிந்திட
காதலின் மணமோ காற்றில் கலந்திட
கல்லாத எனக்கும் கவிதை பிறந்ததே இன்று
காதலி அவளே காவியம் என்று.
follow us @karayum_varigal on Instagram.
#love#romance #tamilkavithai #tamilwriters #tamil #tamilpost #tamilnadu #tamilpost #tamilkavithaigal #tamilpoem
சட் டென இதயம் ஓட்டம் எடுத்திட
கட் டான காளை அவன் கைகள் வியர்த்திட
மொட் டான இதழ்கள் மொழியை மறந்திட
கட் டாந்தரையில் அவளை கட்டி அணைத்திட
கட்டழகி அவளும் நாணம் தளர்த்திட
கொட்டிய புன்னகை கோர்ப்பதற்கே
இச் சென இதழ்களும் சேர்த்து குவிந்திட
காதலின் மணமோ காற்றில் கலந்திட
கல்லாத எனக்கும் கவிதை பிறந்ததே இன்று
காதலி அவளே காவியம் என்று.
follow us @karayum_varigal on Instagram.
#love#romance #tamilkavithai #tamilwriters #tamil #tamilpost #tamilnadu #tamilpost #tamilkavithaigal #tamilpoem
Related Stories
21 Likes
3
Comments
21 Likes
3
Comments