...

8 views

தற்கொலை தீர்வில்லை...!
காவிரி ஆறு போல்
கவலைகள் இருப்பினும் ,
குழுங்கச் சிரித்தால்
காற்றில் கரையும்..!

தீராக் கவலைகள்
ஏதும் இல்லை
இப்புவியில்...!
தன்னம்பிக்கை ஒன்றே
அவ்விடத்தில் உன்னை...

தற்கொலை செய்யும்
துணிவிருந்தால் ;
நீ , வரும் துன்பத்தை
உடைத்து வாழ்ந்து காட்டு
இவ்வுழகிலே...!

உனைப் போற்றி பேசும்
இவ்வையகமே…!

~ மோ.கோகுல் ஆனந்த்

© மோ.கோகுல் ஆனந்த்