...

17 views

men
#InternationalMensDay இவ்வுலகில் அதிசியத்தில் அதிசிறந்தவன் தான் ஆண்......

பிறந்த பின்
தாயுக்கு செல்லமாக மாறியவன்.....

வளரும் போது அவனது வாழ்க்கையே தொலைத்தது ஏனோ.....

அவனின் குடும்பத்தில் உள்ளவர்களுக்காக.....‌

கடமைகள் அதிகம் தான் ஆனாலும் கண்ணசராமல் உழைப்பவன் தன்னுடன் உடன்பிறந்தவருக்காக.....

அவனது வாழ்க்கைக்காக திருமணம் என்றால் அது மிகையாகாது.......

மூன்று முடிச்சு போட்ட தன் மனைவியை காலங்கள் சென்றாலும் கடைசி வரை தன்னுடனே வைத்து விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றி அவளுக்கு இராண்டாவது தகப்பன் ஆக மாறிகிறான்......

தன் பெற்ற குழந்தையின் வாழ்க்கைகாக தன் சந்தோஷத்தை இழந்து அவனது சந்தோஷத்தில் வாழ்ந்து கொண்டு
வருகிறான்.....

அவனது பாசங்களுக்கு எல்லையில்லை....
அவரது உழைப்புகளும் ஓய்வதில்லை......