...

6 views

விழுமியக்கல்வி
பணத்தால் அழிந்தவர்  பலருண்டு தீயக்குணத்தால் அழிந்தவர் பலருண்டு சினத்தால் அழிந்தவர்  பலருண்டு இனத்தால் அழிந்தவர்  பலருண்டு ஆசையால் அழிந்தவர்  பலருண்டு நசையால்  அழிந்தவர்  பலருண்டு அறியாமையால் அழிந்தவர் பலருண்டு இயலாமையால் அழிந்தவர் பலருண்டு ஆணவத்தால் அழிந்தவர்  பலருண்டு ஆஸ்தியால் அழிந்தவர்  பலருண்டு துரோகத்தால் அழிந்தவர்  பலருண்டு  ரோகத்தால் அழிந்தவர்  பலருண்டு விழுமியக் கல்வியால் அழிந்தவர் யாருண்டு?
வெறும் கல்வி அறிவை வளர்க்கும்  விழுமியக் கல்வி விந்தை அழிவைத் தடுக்கும்
வெறும்கல்விக்கு  விடைக் கொடுப்போம்
விழுமியக்கல்விக்கு வழிவகுப்போம்...



© சரவிபி ரோசிசந்திரா