...

8 views

காதல்...!காதல்...!
காந்த கண்ணால் என்ன
கடத்தி போனாலே..!!
காதல் கதவ தட்டி
உள்ள நுலைய பார்க்குதே..!!

காதல் காதல் உன்மேலே...
கவிதை பாடுறேன் தன்னாலே...
மனமோ பறக்குது வானிலே...
கண்கள் தேவதையை தேடுது இப்புவியிலே...!!

காதல்... காதல்...

தெளிவா இருக்குறேன் ;
தொலைவில வசிக்கிறேன் ;
உன்ன நெனச்சுதான் நான்
பொலம்பி தொலைக்குறேன்..!!

மெதையா மெதக்குறேனே ;
தனியா சிரிக்கிறேனே ;
கனவில கண்ணகியா
உன்னை நான் பார்க்குறேனே...!!

உன் குழந்தை மனசை ரசிக்கிறன்...
மழலைப் பேச்சில் சிதையுரேன்...
அழகு முகத்தை பார்க்கும்போது
மன்மதனா நான் மாருறேன்..!!

காதல் .................................................................................................புவியிலே...!!

காதல்... காதல்...

பஞ்சுமிட்டாய போல நீ என்ன மயக்குரியே...
சீனிமிட்டாய போல நீ ஏன் மனச சுருட்டுரியே...
கம்பிமத்தாப்ப போல நீ சிரிச்சு என்ன உருக்குரியே...
என் காதல் கோட்டை வெளிச்சம் பறவ உன்னை கேட்க வைக்குரியே!!?

நெஞ்சம் உன்னை தேடியே...
உலகை வலம் வருதே..!!
கண்ணே கண்மணியே என்று
உன்னை கொஞ்ச என்
மனம் ஏங்குதே..!!

காலம் கடந்தாலும்
நேரம் குறைந்தாலும்
காதல் கைகூடும்...!!
உனக்கும் எனக்கும்
நடுவில் கருத்து
இருந்தாலும் காதல்
சுற்றி வரும்...!!

காதல் .................................................................................................புவியிலே...!!

காதல்... காதல்...



© மோ.கோகுல் ஆனந்த்