...

15 views

விடை தேடி...
தென்றல் வருட நிலவின் குளிரில் இன்னிசை இசைக்க மனதின் குரல் நிசப்தமாய் கணத்து கொண்டு இருக்கிறது
காற்றின் அசைவில் மனம் எதையோ எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கிறது
நிலவின் ஒளியில் கண்கள் எதையோ தேடி கொண்டு இருக்கிறது
பாடலின் வரிகள் யாவும் எதையோ உணர்த்தி கொண்டு இருக்கிறது
எதை என்று நான் அறிவேனா????
நிசப்தம் நீங்கி நிலைக்கு வருவேனா???
ஆயிரம் கேள்விகளோடு காத்திருக்கும் எனக்கு விடையாக நீ வருவாயா??????