4 views
புன்னகை மொழி
களுக்கென்று சிரிப்பில் ஆறடி வளர்ந்த ஆ டூஉ தலை தாழ்த்தி கற்றை முடிகளும் கூட்டம் குறுகுறு வென கதை பேசி ட
கூர் விழிகள் இரண்டும் அவளை விட்டு இம்மியும் நகராது நோட்டமிட நிமிர்ந்து பார்த்திடாது வாய்க்குள்ளே தன் புன்னகை புதைத்து கொண்டு மௌனம் சூடியே மகடூ வும் அருகாமையில் அழுத்தக்காரியின்
கற்றை கூந்தலில் காற்றில் ஒருபக்கமாய் வழிந்தோடி
உயிர்பெற்ற சித்திரம் போல் மெல்ல நாணம் பூக்கள் மலர்வதை கண்டவன் கடவாய் ஓரம் மின்னி மறைந்து போனதோ முத்துக்கள்
வணக்கம் 🙏🏻🌼🙂
© Ash(ஈசன் )
கூர் விழிகள் இரண்டும் அவளை விட்டு இம்மியும் நகராது நோட்டமிட நிமிர்ந்து பார்த்திடாது வாய்க்குள்ளே தன் புன்னகை புதைத்து கொண்டு மௌனம் சூடியே மகடூ வும் அருகாமையில் அழுத்தக்காரியின்
கற்றை கூந்தலில் காற்றில் ஒருபக்கமாய் வழிந்தோடி
உயிர்பெற்ற சித்திரம் போல் மெல்ல நாணம் பூக்கள் மலர்வதை கண்டவன் கடவாய் ஓரம் மின்னி மறைந்து போனதோ முத்துக்கள்
வணக்கம் 🙏🏻🌼🙂
© Ash(ஈசன் )
Related Stories
4 Likes
2
Comments
4 Likes
2
Comments