10 views
#moments 16
காட்டு பூக்களின் தேன் ருசிக்க வந்தேன் என்றான்
ஐயம் கொண்டு நிற்க்கும் என்னை
அல்லி எடுத்து பருகிச்சென்றான்
அறுசுவை உணவு பரிமாறியபின்பும்
ஏழவாது சுவை வேண்டும் என்று,
என்னை சுவைக்க எழுந்து வந்தான்
ஆராய்ச்சியாளருக்கு ஆராய்வதற்க்கு ஆழ்கடல் இருக்கிறதே என்றேன்
அலைகள் அடங்காத கடல் இங்கு இருக்கிறது என்றான்
விஞ்ஞானி வீடு வந்ததும்
(மெய்)ஞானியாகிவிட்டான் 🤭
© preethi. T
ஐயம் கொண்டு நிற்க்கும் என்னை
அல்லி எடுத்து பருகிச்சென்றான்
அறுசுவை உணவு பரிமாறியபின்பும்
ஏழவாது சுவை வேண்டும் என்று,
என்னை சுவைக்க எழுந்து வந்தான்
ஆராய்ச்சியாளருக்கு ஆராய்வதற்க்கு ஆழ்கடல் இருக்கிறதே என்றேன்
அலைகள் அடங்காத கடல் இங்கு இருக்கிறது என்றான்
விஞ்ஞானி வீடு வந்ததும்
(மெய்)ஞானியாகிவிட்டான் 🤭
© preethi. T
Related Stories
8 Likes
1
Comments
8 Likes
1
Comments