கண்ணீர்த்துளி
உன் விழியொரம்
துளிர்க்கும்
கண்ணீரில்
கரைகிறேனடி…
கோபமென்றால்
கொன்றுவிடு
என்னை….
உன் கண்ணீரால்
எனை
தண்டிக்காதே
என் கண்மணி…
உன் விழிவழி
இறங்கும்
ஒவ்வோரு
துளி கண்ணீரும்
என்னை கசக்கி
பிழிகிறதடி…
கொல்லாமல்
கொல்லும் வஞ்சகி…..
துளிர்க்கும்
கண்ணீரில்
கரைகிறேனடி…
கோபமென்றால்
கொன்றுவிடு
என்னை….
உன் கண்ணீரால்
எனை
தண்டிக்காதே
என் கண்மணி…
உன் விழிவழி
இறங்கும்
ஒவ்வோரு
துளி கண்ணீரும்
என்னை கசக்கி
பிழிகிறதடி…
கொல்லாமல்
கொல்லும் வஞ்சகி…..
Related Stories