...

3 views

கலவி! - விண்மீன் ரசிகன்
இதமான ஈரப்பதம் நிலவும் அதிகாலை வேளையினில், மனம் உன்னை நாடி அலைகிறதடி..

நீயும் நானும் ஆடை களைந்து கட்டி அணைத்து நீர் தாரைகள் பொழியும் செயற்கை அருவியின் கீழே ஒன்றாய் சங்கமித்த கணங்கள் நித்தமும் நிகழுதடி ....

உன் இதழில் என் இதழால் முத்தமிட்டு தாகத்தீ பற்றி எரிகையில்,
உன் எச்சில் தேனில் நான் தாகம் தனித்த கதையை மறந்தாயோ?

நீயும் நானும் முடிவடையா இக்கூடலில் மூழ்கிய கனவினை மீண்டும் மீண்டும் காணவே நான் ஆவல் கொண்டேன் சகி! ஆதலால் மீண்டும் மீண்டும் நாம் காதல் சடுகுடு ஆடுவோமே சகி!
#விண்மீன் ரசிகன்...

© sathyasanjeevi