...

8 views

சிங்காரி
கவிதைகள்
மோகம் கொள்ளும்
மாயக்காரியாம் அவள்.,

அவள் இதழ் வரிகளில் வந்து விளையாடவே விழுகிறதாம்
எந்தன் வரிகள்

கவிஞனாய் என்னை
உருவாக்கி விட்டு
சீண்டியே
வேடிக்கை பார்க்கிறது

சிங்காரி அவள் உதடு தொட்டு விளையாடிடும்
எம் எண்ணம் இயற்றிய
பாக்களும்

சிரித்தே எனை
வேடிக்கை பார்த்திடும்
சில்வண்டான அவள் சிறுஇருவிழிகளும்...




© geetha S