...

8 views

உன் நினைவுகள் வாழ்கிறதே
சிரிபில்லத என் முகத்தில்
உன் சிறப்பால் எனை
சிரிக்க வெய்த்தவளே..!

இருளாக இருந்த என் வாழ்வில் ,ஒரு தீபமாய்
தோன்றி என் வாழ்வை
ஒளிமையாக்க வந்தவளே..!

அன்பே உன் நினைவால் ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்த என்னை ,உன் கையால் தட்டி எனை மீள செய்தாயே..!

சிறப்பு இல்லாத என் வாழ்கையை நீ சிறப்பித்து எனக்கு திருப்பி கொடுத்தவலே..!

பெண்ணின் வாசம் பிடிக்கதவனாய் இருந்த என்னை
உன் பார்வையால் எனை வசியம் செய்தவலே..!

பெண்ணை நினைக்காதவனாய் இருந்த என்னை ,நான் சாகும் கடைசி நொடி வரை உனை நினைக்க வெய்த்தவலே..!

உறவு இல்லாத எனக்கு உன்னால் பல உறவு தந்தவலே
உயிர் இல்லாத எனக்கு
மறுபிறப்பு தந்தவளே...!

அன்பே உன் கட்டளையை ,நிறைவேற்றும் ,அடியனாகிரென்
பெண்ணே உன் சொல்லை காக்கும் அடிமை ஆகிறேன் ..!


நீ மகிழ்ச்சியில் இருக்கும்போது உன் மகிழ்வை பகிரும் தோழன் ஆகிறேன்
நீ சோகத்தில் இருக்கும்போது
உனை மகிழ்விக்கும் உடன்பிறந்தவன் ஆகிறேன் ..!
அன்பே


உனை கண்ணீர் சிந்த விட மாட்டேன்,மீறி உன் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தால் , அண்ணொடியே உனக்காக என் வாழ்வை
இறப்பெனடி ,உண்மையாக 💚

© Guru prasath