...

4 views

அவள்.....
அந்த உபவீதி மருங்கிலும்
சனக்கூட்டம் சூழ்ந்திருந்தது.
ஏதோ ஒரு ஊர்வலம் போல்
சென்று கொண்டிருந்தார்கள்...
தூரம் கடந்து பார்த்தேன்,
வீதி நடுவே சோக கண்களோடு அமர்ந்திருந்தாள் அவள்...
அவள் கைகள் இரண்டையும்
பற்றியபடி இரண்டு பேர் .... .....
தாயை இன்னொரு முறை காண்பிக்குமாறு
கூச்சலிட்டவளை
சிறிது நேரமளவில் தழுவிக் கொண்டன
தாய் விட்டு சென்ற நினைவுகள்.......

© kavi Seelan