...

4 views

முதல் காதல்
இத்தனை நாட்கள் நகர்ந்து விட்டது ஏனோ அவளும் அவள் நினைவும்
என்னை விட்டு செல்ல மறுக்கவே என் செய்வேன் நான்
நித்தம் ஒரு பொழுது நித்தம் ஒரு மனம் நித்தம் ஒரு காயம் மனதில் உன் முகம் மட்டும் எத்தனை இரவுகள் கடந்து விட்டது ஒரு பொழுதும் நித்திரை நான் கொண்டதில்லை
நித்திரை தேடி தேடி என் இரவும் போக
பகலும் இரவினை தேடி நாட்கள் நகரவே
இந்த சிறை வாசம் போதும் அவள் நினைவுகள் போதும் மீண்டும் காதலிப்பதா வேண்டாம் ஒரு பொழுதும் காதல் வழியில் கரைகிறேன்.
மீண்டும் ஒரு முறை உன்னை நான் காண வேண்டும் தூரத்தில்.
© அருள்மொழி வேந்தன்