...

9 views

அவள் கேட்ட கவி !
அவள்
காதல் பரிசாய்
கவி ஒன்று கேட்க...

அவளின் விழிகளை படித்து
கன்னங்களில் கிறுக்கி
இதழில் பதித்து
முற்றுப்புள்ளியாக
நெற்றி முத்தமிட்டு....

விழிகளிடம் சொல்லிவிட்டு
சென்றான்... எந்தன் கவியே!
நீதானடி.....

#தமிழ்கவி#தமிழ்வரிகள் #writco post #tamilpost#tamilline
© Nuradhaag