...

7 views

நாணம் நயம்
பூக்களின் மொட்டை பூக்க வைக்கும் காற்றுக்கு தெரியாது
நான் வருவேன் என்று,

மேகம் மூட்டத்தை கலைக்கும்
சூரியனுக்கு தெரியாது
நான் வருவேன் என்று,

மழை பெய்யும் முன் அலறும்
தவளைக்கு தெரியாது
நான் வருவேன் என்று,

பெண்ணிடம் வரும் நேரத்தில் மட்டும் கண்டு பிடிக்க படுகிறேன் என்றது நாணம்!

நல்ல வேலை ஆண்களிடம்
கண்டுபிடிக்க மறந்ததென்ன!..








© ranjani