...

11 views

இரவு
பகலும் இரவும்

என் பார்வையில்
பகல் பகட்டானது
இரவு எளிமையானது
பகல் ஒருவரை போற்றும்
இன்னொருவரைத் தூற்றும்

ஆனால் இரவோ அனைவரையும்
சமமாகவே எண்ணுகிறது
செல்வந்தனும் தூங்குகிறான்
செருப்புத் தைப்பவனும் தூங்கவே செய்கிறான்


ஆனால் இங்கு
இராணுவ வீரனுக்கு விடியும் பகல் வேறு....
இங்கு விவசாயம் செய்பவனுக்கு விடியும் பகல் வேறு....
இப்படி பகல் ஒருவகை வேற்றுமை...

@tamilnizhal