...

7 views

காதல் உலகில் கலந்தேன்
இப்படி தான்
தொடங்கியது

பார்வையில் ஒரு
பறிதவிப்பு

மனசெல்லாம் ஏதோ
படபடப்பு

தேடி தேடி அலைந்தபடியே
தேய்கிறது நேரம்

ஓர் அடியும் நீள்கிறது
பல மயில் தூரம்

எல்லாம் மறந்த
நிலையில் இருக்க
என்னை இழந்தபடி
தவிக்க

கல் விழுந்த நீரில்
முந்தி வரும் அலையாக
காற்றில் அவள் வாசம்
சுவாசத்தில் கண்டேன்

நெருங்கி வர
நொறுங்கி விழுந்தேன்

காதல் உலகினில்
நானும் கலந்தேன்

ஆரூர் பூ மோகன்