...

3 views

இறைவன்
என்னுள் வாழும் இறைவனே
என்றும் உன் மீதான ஈர்ப்பு
நான் உன் மீதான நேசம் கொண்டு
எந்நாளும் உன்னிடத்தில் சரணடைகிறேன்
நான் வேண்டுதல் எல்லாம்
எப்போதும் என்னிடம் பிரிந்து செல்லாமல் நீயே அருகில் வேண்டும்
என்பதே எந்தன் மனதார வேண்டுதல் ஈசனே
நீயே நமசிவாய🙏🙏
நீயே சிவமயம் 🙏🙏
© madhava