...

19 views

இருள்
இருளாய் போன
என் வாழ்வில்
ஒளியாய் வந்தாய்
மகிழ்ச்சி கொண்ட
சிறு நொடியே
மறைந்து போனாய்
தேடி பார்த்து
விழிகள் கரைந்து
போகிறது
உன்னோடு பயணித்த
நினைவுகள் போதும்
எனக்கு என்று ஆனது
இன்று
உன் குரல் மட்டுமே
ஒலிக்கிறது என்
மனதில் இன்றும்
தனிமையில் உன்
மடி சாய்ந்து
உன்னை தேடுகிறேன்

© sathiya Prakash