...

14 views

வா(டா)மலரே
தூரத்து நிலவாக
நீ
துரத்தும் நிழலாக !!
நான்

தூரம் அதிகமில்லை !!
உன்
மனதில் ..
என் கண்ணில்
நீ உனைக் கானும்
காலம் அதிகமில்லை !!

கனவுகள் அதிகமில்லை !!
நினைவுகளோ ஏதுமில்லை
காலமோ கனியவில்லை !!
கண்களில் ஈரமோ குறையவில்லை

கனவோ
நினைவோ
எல்லாம் நீயாகவே.. !!

இதயமும்
அதன் துடிப்பும் நீயாகி !!
போன பின்
அசைவற்று
ஆனி அறைந்த மரமாக
நான்..

கண்களில் வடியும்
கண்ணீர்
விளக்கும் தாங்க
இயலா இதய வலிகளை !!