3 views
தருணங்கள்....
எங்களோட இந்த தருணங்கள் எல்லாம் எவ்வளவு அழகாய் அமைந்தது தெரியுமா?..
இன்றைய பொழுதுகள் நாளை எங்களுக்கு அதே போல கிடைக்க போறதில்லை. ஆனாலும் அதை விட சிறந்ததாய் அமைந்து விட தானே எல்லோரும் ஆசைப்படுவோம்..
எங்களோட வாழ்க்கையிலும் நிறைய இழப்புக்களை சந்திச்சிருப்பம். கடந்து போன அந்த தருணத்தில எங்களோட இருந்தவங்க இப்ப எங்களோட இல்லாம இருக்கலாம் ஆனாலும் அவங்க ஞாபகங்கள், ஆத்மார்த்தமான அந்த பொழுதுகளை எப்பவுமே மறக்க முடியாது இல்லையா?எல்லாரும் கூடி இருக்கிற வேளையில நம்ம மனம் அவங்கள நிறையவே தேடும் ஆனாலும் ஒரு வகையில எங்கேயோ இருந்து அருவமாய் எங்களை அவதானித்துக் கொண்டு தான் இருப்பார்கள் என்ற புரிதலுடன் கடந்து செல்ல தான் வேண்டியுள்ளது..............
© kavi Seelan
இன்றைய பொழுதுகள் நாளை எங்களுக்கு அதே போல கிடைக்க போறதில்லை. ஆனாலும் அதை விட சிறந்ததாய் அமைந்து விட தானே எல்லோரும் ஆசைப்படுவோம்..
எங்களோட வாழ்க்கையிலும் நிறைய இழப்புக்களை சந்திச்சிருப்பம். கடந்து போன அந்த தருணத்தில எங்களோட இருந்தவங்க இப்ப எங்களோட இல்லாம இருக்கலாம் ஆனாலும் அவங்க ஞாபகங்கள், ஆத்மார்த்தமான அந்த பொழுதுகளை எப்பவுமே மறக்க முடியாது இல்லையா?எல்லாரும் கூடி இருக்கிற வேளையில நம்ம மனம் அவங்கள நிறையவே தேடும் ஆனாலும் ஒரு வகையில எங்கேயோ இருந்து அருவமாய் எங்களை அவதானித்துக் கொண்டு தான் இருப்பார்கள் என்ற புரிதலுடன் கடந்து செல்ல தான் வேண்டியுள்ளது..............
© kavi Seelan
Related Stories
3 Likes
0
Comments
3 Likes
0
Comments