மருத்துவம்...
மருந்து நீதான் என தெரிந்தும்
காயத்தை ஏற்படுத்தி கொள்கிறேன்
கண்ணீரோடு காத்திருக்கிறேன்
வலி நீக்கவாவது என்னுள் நீ வருவாய் என்று...
காயத்தை ஏற்படுத்தி கொள்கிறேன்
கண்ணீரோடு காத்திருக்கிறேன்
வலி நீக்கவாவது என்னுள் நீ வருவாய் என்று...