...

5 views

முதல் பார்வை
பெனொன்று பார்த்தேன்
புகை படமொன்று பிடித்தேன்
இரு கண்ணாலே அழைத்தேன்
எண் இதயத்தில் குறித்தேன்

என்கையோடு சேர்க்க
அவள் மனடொன்று பிடிக்க
அவள் பொன்விழிகள் பார்க்க
தினம் என்கண்கள் துளைத்தேன்

எங்கே போனாலும்
என் கண்கள் தேடும்
மறைத்து ஒளித்தாலும்
உண்விரல் மட்டும்போதும்
உன்னை அறிந்துகொள்ள

பாக்காமல் பாகின்ற
உன்தேடலும் அதில்
சிரிப்பொன்று மறைகின்ற
உன்கூதலும்

பாட்டோடு தாலாட்டும் உன்கண்களும்
அதை பார்க்கின்ற போதெல்லாம்
என்னை மறந்து போகிறேன்
பெண்ணே

முதல் பார்வையில் என்னை
த்தொலைத்து விட்டேன்
விழுத னான் வானம் சென்று
மழையை தூவினேன் உன்தன் மேலே

தென்னாடு ஒட்டிக்கொள்ளும் தீனி
உன்னோடு சேர்த்துக்கொள்ள
என்மேண்ணி
வார்த்தையாயி சொல்ல முடியாமல்
மொழிகள் மறைத்துக்கொண்டு
பார்வையாலே பகிர்ந்து கொள்கிறேன்


© Nissar M Creation