...

2 views

வெட்கச் சாயலவன்
அவனிற்காக காத்திருந்து நொடிகள் யுகமாய் சென்றிடும் பொழுது ஏதோ கூறப்பட்ட சொற்களில் மந்தகாசம் மிளிரும் கருவிழியில் கவர்ந்து ஒலியில்
வெட்கச்சாயல்கள்
களவாடி இதயத்தின் ஓரத்தில் பதிக்கிறேன் மீண்டுமோர்
கீற்று மின்னல் கிடைக்குமோ தவமாய் கிடைத்தது மறவா வரம்

© Ash(ஈசன் )