...

15 views

விவசாயி
பயிர்கள் வாடின உன்
கைகளில் மலர....
நிலங்கள் ஏங்கின நீ
திரும்ப உழுவாய் என...
அன்னம் தரும் கடவுளாய்
நீ இருக்க....
கண்ணீர் ஏன் உன்
கண்களில்.....
உன் கேள்விக்கு உலகமே
பதிலளிக்கும் காலம்வரும்
என் உண்மை விவசாயியே,!!

Related Stories