...

4 views

நீ மட்டும் போதும்
இன்றும் என்றும்
இருவருள் ஒருவராய்
காலமெல்லாம் காதல் பொழிந்திட
உன் கரங்கள் பற்றி உன்னுடன் நடந்திடுவேன்..

நம் அன்பின் மழையில்
நாமே நனைந்திட
நீ மட்டுமே உலகம் என்று நானும் வாழ்ந்திடுவேன்..

என் கனவெல்லாம் நீயாக கவிதைகளும் நீயாக
என் பொழுதெல்லாம் இனித்திடுதே..

வரங்களின் வரமாய்
நீ இருக்க
வேறென்ன வேண்டும்
நீ மட்டும் போதும்..

#tamilkavithai #tamilstories #love #relationship

© KD's WORLD