9 views
ஒரு மாலை நேரத்து மயக்கம்
ஒரு அழகிய மாலை என்ன செய்யும்,
மனதில் நீங்கா ஒரு ஓவியம் வரையும்,
இத்தனை தினம் அவள் எங்களோடு இருக்க, ஏனோ இந்த இரவு அவளோடு கழிக்கும் நாழிககளை சேர்த்து வைக்க மனம் விரும்பியே!
யாதரியா உறவாக தொன்று யாதும் இவளாக மாறியது என்ன அதிசியமோ,
நெஞ்சோடு கலந்து
நட்பெண்ணும் பாதை அமைத்து,
இரவும் பகலும் மறந்து
ஒரு உறவென உருவாகி
இத்தனை காலம் நகர்ந்தும் நேற்று அவளிடம் வார்த்தைகளை உதிர்த்த நினைவுகள் போல் என்னை சூழ,
என் உயிரும் மேலாய் ஒரு உறவு இருப்பாயின் அது அவளே,
நட்பென்னும் காகிதம் கிடைத்தால்
சாரா என்னும் ஓவியம் அதில் இருப்பாள்,
என் நட்பெண்ணும் நாட்குறிப்பில் நாள்தோறும் என்னை தாங்கும் இவள்..
பூலோகத்தி்ன் இறைவி.
© அருள்மொழி வேந்தன்
மனதில் நீங்கா ஒரு ஓவியம் வரையும்,
இத்தனை தினம் அவள் எங்களோடு இருக்க, ஏனோ இந்த இரவு அவளோடு கழிக்கும் நாழிககளை சேர்த்து வைக்க மனம் விரும்பியே!
யாதரியா உறவாக தொன்று யாதும் இவளாக மாறியது என்ன அதிசியமோ,
நெஞ்சோடு கலந்து
நட்பெண்ணும் பாதை அமைத்து,
இரவும் பகலும் மறந்து
ஒரு உறவென உருவாகி
இத்தனை காலம் நகர்ந்தும் நேற்று அவளிடம் வார்த்தைகளை உதிர்த்த நினைவுகள் போல் என்னை சூழ,
என் உயிரும் மேலாய் ஒரு உறவு இருப்பாயின் அது அவளே,
நட்பென்னும் காகிதம் கிடைத்தால்
சாரா என்னும் ஓவியம் அதில் இருப்பாள்,
என் நட்பெண்ணும் நாட்குறிப்பில் நாள்தோறும் என்னை தாங்கும் இவள்..
பூலோகத்தி்ன் இறைவி.
© அருள்மொழி வேந்தன்
Related Stories
10 Likes
0
Comments
10 Likes
0
Comments