...

5 views

இரவு
முகில் என்னும்
முந்தானைச் சேலையால்
விண்மீன்களைப் பிடிக்க,
வான நதியில்
வட்டமிடுகிறாள்
வையம் சூழ்ந்த
இரவுப் பெண்...!!!