4 views
துகளிவள்.....
வார்த்தை வறண்ட காட்டினில்
வெண்தாள்......
சருகான கனவுகளில்
பசுமை வாடை......
பயிர் கருகிய நேரத்து
வெள்ளாமை.......
தீ மூழத்
தண்ணீரின் தாகமோ.......
துகளிவள்
தூள்களில்
பேரண்டமோ.......
பிதற்றிடும் பூவினில்
பூகம்பமோ........
சிதறிய மனதின்
சீர் நிலையோ........
மழைக்குள் மூழ்கும்
தீ மேகமோ.......
தேகத்துகளில்
தேய்கின்ற தூளின்
துகளிவள்.......
© saran
வெண்தாள்......
சருகான கனவுகளில்
பசுமை வாடை......
பயிர் கருகிய நேரத்து
வெள்ளாமை.......
தீ மூழத்
தண்ணீரின் தாகமோ.......
துகளிவள்
தூள்களில்
பேரண்டமோ.......
பிதற்றிடும் பூவினில்
பூகம்பமோ........
சிதறிய மனதின்
சீர் நிலையோ........
மழைக்குள் மூழ்கும்
தீ மேகமோ.......
தேகத்துகளில்
தேய்கின்ற தூளின்
துகளிவள்.......
© saran
Related Stories
3 Likes
2
Comments
3 Likes
2
Comments