காலம்
கடந்து
வந்த
காலங்கள்
கனவு போலத் தெரிகிறது...
உடைந்து போன
என் நெஞ்சம்
உன் பிரிவால்
எரிகிறது...
மறந்திடாதே கண்ணே..
இந்த
மகனை
உந்தன்
வாழ்வில்...
வந்த
காலங்கள்
கனவு போலத் தெரிகிறது...
உடைந்து போன
என் நெஞ்சம்
உன் பிரிவால்
எரிகிறது...
மறந்திடாதே கண்ணே..
இந்த
மகனை
உந்தன்
வாழ்வில்...
Related Stories