10 views
துரோகம்.
உன்னை கண்மூடித்தனமாக
நம்பினனே,
ஏன் என்னை ஏமாற்றறினாய்???
மறக்கவும் மரிக்கவும் முடியாமல் தந்தலிக்கிறேன்
கடல் மீன் போல...
உன் வழியில் சந்தோஷமாக வாழ்கிறாய்...
என்னை மட்டும் ஏன் நிரந்தரமாக அழ வைத்தாய்?
நீ கொடுத்த வலியை ஏற்றுக்கொண்டு போகிறேன்...
எனக்கு துரோகம் செய்த நீயே மகிழ்ச்சியாக இருக்கும் போது நான் மட்டும் ஏன் தவிக்கிறேன் என்று தெரியவில்லை...
நீ செய்த காரியத்துக்கு
உனக்கு விரோதமாய்
நான் ஒன்றும் செய்ய வில்லை...
ஆனால் உலகத்தையே சிருஷ்டித்த தேவன் எல்லாவற்றையும் வெளியரங்கமாய் பார்க்கிறார்..
உனக்கு ஏற்ற பலனை காண்பிப்பார்...
ஒரு நாள் நீ உணர்வாய்...
என் தேவனே,
எனக்கு ஒரு பதில் தாரும்...
என் தகப்பனே,
எனக்கு உதவி செய்யும்..
சர்வல்லவரே,
எனக்கு பெலன் தாரும்...
நீரே என் வெளிச்சம்
நீரே என் தஞ்சம்
நீரே என் பெலன்
நீரே என் எல்லாமே
ஆமென்...❤
© Dana Hephzibah
நம்பினனே,
ஏன் என்னை ஏமாற்றறினாய்???
மறக்கவும் மரிக்கவும் முடியாமல் தந்தலிக்கிறேன்
கடல் மீன் போல...
உன் வழியில் சந்தோஷமாக வாழ்கிறாய்...
என்னை மட்டும் ஏன் நிரந்தரமாக அழ வைத்தாய்?
நீ கொடுத்த வலியை ஏற்றுக்கொண்டு போகிறேன்...
எனக்கு துரோகம் செய்த நீயே மகிழ்ச்சியாக இருக்கும் போது நான் மட்டும் ஏன் தவிக்கிறேன் என்று தெரியவில்லை...
நீ செய்த காரியத்துக்கு
உனக்கு விரோதமாய்
நான் ஒன்றும் செய்ய வில்லை...
ஆனால் உலகத்தையே சிருஷ்டித்த தேவன் எல்லாவற்றையும் வெளியரங்கமாய் பார்க்கிறார்..
உனக்கு ஏற்ற பலனை காண்பிப்பார்...
ஒரு நாள் நீ உணர்வாய்...
என் தேவனே,
எனக்கு ஒரு பதில் தாரும்...
என் தகப்பனே,
எனக்கு உதவி செய்யும்..
சர்வல்லவரே,
எனக்கு பெலன் தாரும்...
நீரே என் வெளிச்சம்
நீரே என் தஞ்சம்
நீரே என் பெலன்
நீரே என் எல்லாமே
ஆமென்...❤
© Dana Hephzibah
Related Stories
15 Likes
4
Comments
15 Likes
4
Comments