14 views
வாழ்க்கை
காகிதத்திலே தன்மை மறந்தது
நிறைந்து இருந்தது மை
கருவரையிலே கவலைகள் மறந்து
இருந்தான் மனிதன்
காகிதம் பறந்தது அழுக்கோடு
மனிதன் மிதந்தான் கர்வத்தோடு
காகிதம் சென்றது குப்பைக்கு
மனிதன் வீழ்ந்தான் மண்ணில்
காகிதம் எரிந்து சாம்பலானது
மனிதனும் எரிந்து சாம்பலானான்
காகித சாம்பல் உரமானது
மனிதனின் சாம்பலோ பயமானது மனிதர்களிடையே!!
© All Rights Reserved
நிறைந்து இருந்தது மை
கருவரையிலே கவலைகள் மறந்து
இருந்தான் மனிதன்
காகிதம் பறந்தது அழுக்கோடு
மனிதன் மிதந்தான் கர்வத்தோடு
காகிதம் சென்றது குப்பைக்கு
மனிதன் வீழ்ந்தான் மண்ணில்
காகிதம் எரிந்து சாம்பலானது
மனிதனும் எரிந்து சாம்பலானான்
காகித சாம்பல் உரமானது
மனிதனின் சாம்பலோ பயமானது மனிதர்களிடையே!!
© All Rights Reserved
Related Stories
10 Likes
1
Comments
10 Likes
1
Comments