நம்மவரின் ஆறுதல்
எவ்வளவு
பெரிய கஷ்டத்திலும்
மன வலிகளிலும்
இருந்தாலும்
நமக்கானவர்
நம் அருகிலிருந்து
ஆறுதலாகவும் அன்பாகவும் இருக்கும்போது
அனைத்து வலிகளும்
தோற்றுப் போகும்
பெரிய கஷ்டத்திலும்
மன வலிகளிலும்
இருந்தாலும்
நமக்கானவர்
நம் அருகிலிருந்து
ஆறுதலாகவும் அன்பாகவும் இருக்கும்போது
அனைத்து வலிகளும்
தோற்றுப் போகும்
Related Stories