5 views
விவசாயம் காப்போம்...!🌾🌱
தினமும் உண்கிறேன்
உன்னை ஒருமுறையேனும் எண்ணுகிறேனா?
யோசிக்கிறேன்...!
விளைநிலத்தை உயிர் மூச்சாய் சுவாசிப் பவன்..!
விடியும்முன் ஏர்பூட்டி வான்பார்த்த
வயலுக்கு அழகழிப்பவன்..!
விதைகளை விளைய வைக்கும் வித்தைக் காரன்..!
வியர்வைவழி யவிளை நிலத்தில்
உழைப் பவன்..!
மழைத்துளிகளைக் கண்டு கண்துளிகளாள்
மகிழ்ச்சி அடைபவன்..!
பசி என்று கேட்போருக்கு
பரிசலிக்கப் பிறந்தவன்..!
இவ்வாரு மகிழ்ச்சி அடைந்தஉனை
களங்க வைக்கிறது....
ஒரு காலம் பிறக்கும் - அப்பொழுது
உன்னையே உலகம் மன்னன்
என்று போற்றும்....!!!
~ மோ.கோகுல் ஆனந்த்
© மோ.கோகுல் ஆனந்த்
உன்னை ஒருமுறையேனும் எண்ணுகிறேனா?
யோசிக்கிறேன்...!
விளைநிலத்தை உயிர் மூச்சாய் சுவாசிப் பவன்..!
விடியும்முன் ஏர்பூட்டி வான்பார்த்த
வயலுக்கு அழகழிப்பவன்..!
விதைகளை விளைய வைக்கும் வித்தைக் காரன்..!
வியர்வைவழி யவிளை நிலத்தில்
உழைப் பவன்..!
மழைத்துளிகளைக் கண்டு கண்துளிகளாள்
மகிழ்ச்சி அடைபவன்..!
பசி என்று கேட்போருக்கு
பரிசலிக்கப் பிறந்தவன்..!
இவ்வாரு மகிழ்ச்சி அடைந்தஉனை
களங்க வைக்கிறது....
ஒரு காலம் பிறக்கும் - அப்பொழுது
உன்னையே உலகம் மன்னன்
என்று போற்றும்....!!!
~ மோ.கோகுல் ஆனந்த்
© மோ.கோகுல் ஆனந்த்
Related Stories
4 Likes
2
Comments
4 Likes
2
Comments