கரை தேடும் கப்பல்
கட்டிலறை தொடங்கி கல்லறை வரை நீடிக்கும் காதலுக்கு மத்தியில் கல்லறையில் தொடங்கி கடவுள் வரை நீடிக்கும் நம் ஆன்மா வின் காதல்.
அமைதியாய் அலைகடலுள் தூங்கும் முத்து போல என் இதயத்தில் மடி சாய்ந்து நீ தூங்க அழகே! மலரே! வாடா விழியே! உன் பிரிவை எண்ணி எண்ணி உந்தன் காலடிக் கரைசேர காத்திருக்கும் கப்பலாய் பிறவி கடலில் நான் திசையின்றி தவிக்கிறேனே.
follow us @karayum_varigal on Instagram.
#kavithai #kavithaigal #tamilkavithai #tamilwriters #tamillove #tamilnadu #tamil #tamilpost #tamilkavithaigal #tamilpoem
அமைதியாய் அலைகடலுள் தூங்கும் முத்து போல என் இதயத்தில் மடி சாய்ந்து நீ தூங்க அழகே! மலரே! வாடா விழியே! உன் பிரிவை எண்ணி எண்ணி உந்தன் காலடிக் கரைசேர காத்திருக்கும் கப்பலாய் பிறவி கடலில் நான் திசையின்றி தவிக்கிறேனே.
follow us @karayum_varigal on Instagram.
#kavithai #kavithaigal #tamilkavithai #tamilwriters #tamillove #tamilnadu #tamil #tamilpost #tamilkavithaigal #tamilpoem
Related Stories