...

17 views

என்னவனே 💑
ஆண்மையின் மனம்
ஏனோ தன்னை "உயிராய்"
நேசித்தவள்
"விலகி" சென்றாலும்
அவளை ஒருபோதும்
வெறுப்பதில்லை..||❤️
அவன் "ஆயுளுக்கும்"
அவளை மறப்பதில்லை..||❤️
இந்த "இரண்டு"
காரணங்கள் உண்மையே..||❤️
இதுவாகவும் இருக்கும்
என்பதில் ஐயமில்லை..||❤️
"தன் தாயின் சாயலாக"
"தன் மகளின் தாயாக "
அவளை மனதிற்குள்
பதிய வைத்துவிட்டான்..||❤️

காதல் கொண்டேன் (கவிதை )...||❤️

தொடருதே காதல் [கவிதை ]..||❤️
© Aadhira