...

17 views

பெண்மை
ஆகாயத் தாரகை
மின்சாரக் காரிகை
அசைந்தாடும் தாமரை
மேகம் சூழ் தேன்பிறை
செந்தாழம் பூமழை
பொன் அங்க வெண்சிலை
அவள் இதழ் குவித்து முகம் சிவக்க
சங்கம் வளர்த்த பாண்டியனும்
சங்கிலியால் கட்டுண்டானே.
follow us @karayum_varigal on Instagram.

#Love&love #Love&love! #beauty #Perspective #Perfection #tamilnadu #tamilkavithai #kavithai #WritcoQuote #writco