...

10 views

வாழக்கையின் ஓட்டம்
தந்தையும் ஓடினார் தாயும் ஓடினார்......
அவளும் ஓடினாள் நானும் ஓடினேன்.......
மகனும் ஓடினான் மகளும் ஓடினாள்.....
ஓடினேன் ஓடினேன் வாழக்கையின் எல்லைவரை ஓடினேன்.......
மரணமும் ஓடிவந்தது....
கொஞ்ச நாட்கள் அவகாசம் வேண்டினேன்....
என்னை பார்த்து சிரித்தது...
கொடுத்த நாட்களை வாழ்ந்து கிழித்து விட்டாய்....
விட்ட ஓட்டத்தை மேலே வந்து தொடரு என்றது....
கண் மூடும் தருவாயில் உணர்ந்தேன் என்னடா வாழக்கையென்று
புரிந்தென்ன பயன்
புரியும் தருவாயில் விடை பெற்று சென்று விட்டேன்.

© thug life