...

7 views

அடவனின் பயணம்
காலங்களில் கடக்கும்
கதியாய் கரைந்த நேரங்கள்
நிமிடமாய் நிலைகொள்ளாது ஓடிய நாளிகைகள் வசந்தமாய் வாசம் வீசியும் சிலதும்
பல வாசமில்லா நீளும் வருத்தங்கள் விருந்தங்களாய் விகாரமிடும் விவாதமிட்டு
வழக்கொழிந்து போகும் சொற்களை போல் சொல்லாத நேரங்கள் வழக்காடி தனக்குள்ளே தாழும் தனலாய் உள்ளமும் சில வற்றின் வெறுமையால் குளிர் போன்று சில தனிமையில் தாங்கும் ஆரண்யாவின் முகம் காணுமோ அந்த நிமிடமே வாழ்வின் இன்பமோ தனித்த குடிலில் கூவும் குயில்களுக்கு மத்தியில் அவனும் நானும் கைகோர்த்து நடந்திடும் தருணம் யாசிப்பு
உண்மை யாகிடுமோ 🤍
அடவன் உலகில் யாம் 🤍
வணக்கம் 🌼🙏🏾
அநபாயன் 🤍

© Ash(ஈசன் )